Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Index 004 அறன்வலியுறுத்தல். Show all posts
Showing posts with label Index 004 அறன்வலியுறுத்தல். Show all posts

004 அறன்வலியுறுத்தல்

பால் - அறத்துப்பால்
இயல் - பாயிரவியல்
அதிகாரம் - அறன்வலியுறுத்தல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
ஆக்கம் எவனோ உயிர்க்கு

குறள் 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

குறள் 33

குறள் 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற

குறள் 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

குறள் 36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத் துணை

குறள் 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

குறள் 38

குறள் 39

குறள் 40







கேள்வியும் பதில்களாக (ஒரு முழுமையான புரிதலுக்காக. தொகுத்தலுக்காக)

ஏன் அறம்?
குறள் 31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
ஆக்கம் எவனோ உயிர்க்கு

அறம் செய்தால் என்ன, செய்யாவிட்டால் என்ன?
குறள் 32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

அறம் செய்யும் வழிகள் என்ன?
குறள் 33

எது அறம்? எது அறம் அல்ல?
குறள் 34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற

அறம் இழக்காது இருக்க என்ன செய்யவேண்டும்?
குறள் 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

இன்றும் என்றும் அறம் ஏன் செய்ய வேண்டும்? அறம் செய்வதால் பலன் என்ன?
குறள் 36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத் துணை

நான் சாதாரண வாழ்க்கையே வாழ்கிறேன். அறம் செய்வதால் மற்றவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?
குறள் 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

அறம் செய்வதால் கிடைக்கும் பெரும்பலன் என்ன?
குறள் 38

எனக்கு சாதாரண லௌளீக வாழ்க்கையே போதும். எனக்கு அறத்தால் வரும் இன்பம் வேண்டாம். ஏன் அறம்?
குறள் 39

சரி. அறம் என்றால் என்ன என்று இப்பொழுது புரிகிறது. நான் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது/நீக்கவேண்டும்?
குறள் 40